Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 மே 28 , மு.ப. 07:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் மேலும் சில தினங்கள் மழையுடனான வானிலை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மாகாணங்களில் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென, திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, தென் மாகாணங்களில் 150 மில்லி மீற்றருக்கு அதிகமான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பி.ப 2.00 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென, திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
28 Mar 2024
28 Mar 2024