2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

மழை அதிகரிக்கும்?

Editorial   / 2018 ஒக்டோபர் 19 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதிலும், மாலை வேளைகளில் பெய்துவரும் மழையுடன் கூடிய வானிலை, இன்று (19) முதல் அதிகரிக்கக்கூடுமென, வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

 

விசேடமாக, நாளை (20) மற்றும் நாளை மறுதினம் (21), மழையுடனான வானிலை, மேலும் அதிகரிக்கக்கூடுமென, அந்நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மத்தி, ஊவா, சப்ரகமுவா மற்றும் வடமத்தி போன்ற மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை போன்ற மாவட்டங்களிலும், 10ழ மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யுமென எதிர்ப்பார்க்கப்படுவதாக, வானிலை அவதான நிலையம் மேலும் கூறியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .