2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மஹிந்த கையெழுத்திடாத நம்பிக்கையில்லா பிரேரணை

ஆர்.மகேஸ்வரி   / 2018 மார்ச் 21 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்றிணைந்த எதிரணியால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையானது சபாநாயகர் கருஜயசூரியவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கையெழுத்திடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையில் ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினர்கள் 52பேர் கையெழுத்திட்டுள்ள நிலையில், மஹிந்தவின் கையெழுத்து இதற்கு அவசியமில்லை என்று ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .