2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மஹிந்தவின் ஆட்சியில் கைதான 8 ஊடகவியலாளர்கள் விடுதலை

Editorial   / 2019 செப்டெம்பர் 21 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

2012 ஆம் ஆண்டு அப்போதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இழிவுப்படுத்தியதாகத் தெரிவித்து சி.ஐ.டியால் கைது செய்யப்பட்ட 8 ஊடகவியலாளர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இணைய  ஊடகவியலாளர்கள் எட்டுபே​ரே இவ்வாறு நேற்று(20) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த ஊடகவியலாளர்கள் 2013 ஆம் ஆண்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .