2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

மஹிந்தவின் கன்னிக் கேள்விக்கு ரணில் பதிலடி

Editorial   / 2017 செப்டெம்பர் 20 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், நாடாளுமன்றத்தில், நேற்று (19) முதல் முறையாகக் கேள்வி யெழுப்பினார்.

 முன்னதாக எழுந்த அவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், “உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் எப்போது நடைபெறும்?” என்று, வினவினார்.   இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,

“புதிய தேர்தல் முறைக்கு நாடாளுமன்றத்தில் அனுமதி கிடைத்துள்ளது. கடந்த கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின் போது மாகாண சபை தேர்தல் குறித்து கலந்துரையாடப்பட்டது உள்ளூராட்சி மன்ற தேர்தல், ஜனவரியில் நடைபெறும்” என்று கூறியமர்ந்தார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X