2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மஹிந்தவின் மனு இன்று விசாரணை

Editorial   / 2018 டிசெம்பர் 12 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக செயற்படுவதை தடுக்கும் வகையில், மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடையுத்தரவை சவாலுக்கு உட்படுத்தி,மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு, இன்று (12), விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

டிசெம்பர் மாதம் 3 ஆம் திகதி, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய  இடைக்கால தடையுத்தரவானது, சட்டவிதிமுறைகளை மீறியுள்ளதாகவும், எனவே அவ்வுத்தரவை நீக்குமாறு கோரியே, மஹிந்த ராஜபக்ஷ மனுத்தாக்கல் செய்துள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .