2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘மஹிந்தவுக்கு நாமே வழிகாட்டினோம்’

Editorial   / 2018 டிசெம்பர் 12 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்‌ஷ வெற்றிப்பெற்று அதிகாரத்துக்கு வந்தபோது அவருக்கு உதவி செய்ய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இருக்கவில்லை நாம் தான் அவருக்கு வழிகாட்டினோம் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

அவிஸ்ஸாவலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மஹிந்த  எந்தவொரு சந்தர்ப்பத்திலோ தேர்தல் விஞ்ஞாபனத்திலோ கூறவில்லை தான் ஆட்சிக்கு வந்தால் புலிகள் அமைப்பை தோற்கடிப்பேன் என மாறாக பிரபாகரனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவேன் என்றே தெரிவித்தார். அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தை எழுத்தியவன் தானே என்றும் சம்பிக்க தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .