2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மஹிந்தவுக்கு வாய்ப்புள்ளதா? உயர் நீதிமன்றமே கூறும்

Editorial   / 2018 ஓகஸ்ட் 20 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதா? என்பது தொடர்பில், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில், உயர் நீதிமன்றத்தின் கருத்து என்ன என்பது பற்றி அறிய, தாம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுணவின் தலைவர் ஜீ.எல்.பீரில் இன்று (20) தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக, உயர் நீதிமன்றால் மாத்திரமே சரியான விளக்கத்தை வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .