2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மஹிந்தவை பிரதமராக்க ஜனாதிபதி இணங்கவில்லை

Editorial   / 2018 பெப்ரவரி 16 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிதாக அமைக்கப்படும் அரசாங்கத்தில் அமைச்சுக்களைப் பெற்றுக்கொண்டு ஒத்துழைப்புகளை வழங்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை முன்வைத்ததாகவும், அவ்வாறாயின் பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்குமாறு தாம் கேட்டதாகவும்,  உதய கம்மன்பில தெரிவித்தார்.

எனினும் ஜனாதிபதி அதற்கு இணங்காத நிலையில் அமைச்சுக்களை பெறாது, அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க ஒன்றிணைந்த எதிரணி தீர்மானித்துள்ளதாக, அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .