2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மஹியங்கனையில் ஐவர் கைது

Editorial   / 2018 ஒக்டோபர் 16 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பெயரில், ஐந்து சந்தேகநபர்களை மஹியங்கனை பொலிஸார் நேற்று(16) மாலை கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்க கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தபோதே அவர்கள்​ கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் கைபற்றியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

26 – 59 வயதுடைய மஹியங்கனை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு, இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .