2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மாணவர்களின் போராட்டத்தில் பொலிஸார் நீர்த் தாரைப் பிரயோகம்

Yuganthini   / 2017 ஜூலை 23 , பி.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, லிப்டன் வளாகத்தில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம்,  சைட்டம் (தொழில் நுட்பத்துக்கும் மருத்துவத்துக்குமான தெற்காசிய நிறுவகம்) மற்றும் மாணவர் அடக்கு முறைக்கு  எதிராக இன்று(23) சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்தப்போது பொலிஸாரால் நீர்த் தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .