2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மாணவியை தாக்கிய ஆசிரியர் கைது

Editorial   / 2018 பெப்ரவரி 23 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுகவெல பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் விளையாட்டு பாட ஆசிரியர் ஒருவரை இன்று (23) கைது செய்துள்ளதாக, புஸ்ஸல்லாவை பொலிஸார் தெரிவித்தனர்.

கூடைப்பந்து விளையாட்டு பயிற்சியில், பங்குபற்றவில்லை என பாடசாலை மாணவி ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டின் பேரிலேயே, இவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவி கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X