2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மானிப்பாய் சம்பவம் தொடர்பில் மூவர் கைது

Editorial   / 2019 ஜூலை 23 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 20 ஆம் திகதி மானிப்பாயில் பொலிஸார் மீது இளைஞர் குழுவினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

18 மற்றும் 20 வயதுடைய மூவர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X