2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மாரடைப்பால் இராணுவ வீரர் மரணம்

Editorial   / 2018 டிசெம்பர் 12 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலன்னறுவை – மின்னேரியா – கட்டுகெலியாவ இராணுவ முகாமில் பயிற்சி பெற்றுவந்த, இராணுவ வீரர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இன்று (12) அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டிருந்த நிலையில், அவரை பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து உயிரிழந்துள்ளதாகப் பொலிஸா​ர் தெரிவித்தனர்.

இவர் வெல்லவாய பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் எனப் பொலிஸார் ​மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .