2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மின்சார உற்பத்தியை பலப்படுத்த எதிர்ப்பார்ப்பு

Kamal   / 2020 ஜனவரி 18 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டுக்குள் மின் உற்பத்திக்கு காணப்படும் அதிக கேள்வி காரணமாக 2030 ஆண்டளவில் 80 வீதமான மீள் புதுப்பிக்ககூடிய சக்திவள உற்பத்தியை அதிகரிக்க எதிர்பாரத்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்ட பேராயர் மெல்கம் ரஞ்சின் ஆண்டகையை ​இன்று (18) நேரில் சந்தித்து கலந்துரைடியபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

மேலும் சிலாபம்,  நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்து வசிக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்த தீர்வை பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .