Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 28, வியாழக்கிழமை
Editorial / 2020 ஜூலை 11 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெதிரிகிரிய - சமகிபுர புதிய நகரப் பிரதேசத்தில், யானைகள் வருவதைத் தடுப்பதற்காக இடப்பட்டிருந்த மின்சார வேலியில் மோதியதில் நபர் ஒருவர் இன்று(11) உயிரிழந்துள்ளார்.
அதே பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய நபரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளதோடு மேலதிக விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago