Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 மார்ச் 18 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தை பெற்றுகொள்ள முனைந்த நபர் ஒருவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
வட்டவல – டெம்பல்ஸ்டோர் பகுதியை சேர்ந்த, 28 வயதுடைய நபரொருவரே நேற்றிரவு (18), சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பெற முயன்று உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் கோயில் உற்சவத்துக்காக மின்சாரம் பெற முயன்றே இவ்வாறு மின்னிற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago