2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’மீதொட்டமுல்ல பசுமை பூங்கா திட்டம்’

Editorial   / 2018 ஜூலை 22 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீதொட்டமுல்ல குப்பை மேடு பகுதியில், பசுமைப் பூங்கா திட்டமொன்றை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் இலங்கை இராணுவம் இணைந்து மாதிரி திட்டமொன்றை உருவாக்கியுள்ளனர்.

மேலும் குறித்த பகுதியில், பசுமை பூங்கா திட்டத்தை முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், மாநகர சபை மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .