2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மீறினால் சட்ட நடவடிக்கை

Editorial   / 2021 மே 05 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி சுற்றாடல் அமைச்சினால் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பயன்பாடு தொடர்பாக வர்த்தமானி அறிவிப்பொன்று  வெளியிடப்பட்டிருந்தது.

குறித்த அறிவிப்பில் "ஒரு முறை மாத்திரம் பயன் படுத்திவிட்டு வீசக்கூடிய பொலித்தீன்கள், பிளாஸ்டிக் போத்தல்கள், சம்போ பக்கற்கள்  உள்ளிட்ட சில பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் குறித்த வர்த்தமானி அறிவிப்பை மீறிய நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க நேற்றைய தினம்  சுற்றாடல் அமைச்சினால் முடிவெடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .