2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மீள் பரிசீலனை மனு மீது இரு தினங்கள் விசாரணை

Editorial   / 2018 மே 18 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பர்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசென ஆகியோர், தமக்கு பிணை வழங்குமாறு கோரி தக்கல்  செய்த மீள் பரிசீலனை மனு, இம் மாதம் 25 ஆம் திகதியும், ஜூன் மாதம் 1 ஆம் திகதியும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று (18) தீர்மானித்துள்ளது.

மத்திய வங்கி பி​ணைமுறி விவகாரம் தொடர்பில், குறித்த இருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .