Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை
Editorial / 2018 மே 18 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
பர்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசென ஆகியோர், தமக்கு பிணை வழங்குமாறு கோரி தக்கல் செய்த மீள் பரிசீலனை மனு, இம் மாதம் 25 ஆம் திகதியும், ஜூன் மாதம் 1 ஆம் திகதியும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று (18) தீர்மானித்துள்ளது.
மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில், குறித்த இருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago
2 hours ago