2024 மார்ச் 19, செவ்வாய்க்கிழமை

முகுந்தன் இராஜினாமா

Editorial   / 2017 ஓகஸ்ட் 15 , மு.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி மற்றும் அதன் முகாமைத்துவ பணிப்பாளரான முகுந்தன் கனகே, தன்னுடைய பதவிகளை இராஜினாமாச் செய்துள்ளார்.  

தன்னுடைய இராஜினாமாக் கடிதத்தை, தன்னுடைய உயர் முகாமைத்துவத்துக்கு, கடந்த 11ஆம் திகதியன்று அனுப்பிவைக்கப்பட்டதாக அறியமுடிகிறது.  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின், வேண்டுகோளுக்கு அமையவே, அப்பதவிகளை அவர் இராஜினாமா செய்துகொண்டதாக அறியமுடிகிறது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X