2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

முதலாம் தரத்துக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் தேசிய வைபவம்

Editorial   / 2019 ஜனவரி 16 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த வருடத்துக்கான முதலாம் தரத்துக்கு மாணவர்களை ​இணைத்துக்கொள்ளும் தேசிய வைபவம் நாளைய தினம் கிரிவுல்ல கனேகொட ஆரம்ப பாடசாலையில் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் இடம்பெறவுள்ளது.

நாடுபூராகவுமுள்ள 10,194 பாடசாலைகளுள் 9,193 பாடசாலைகளில் ஆரம்ப பிரிவுகள் செயற்படுகின்றதுடன், ஒவ்வொரு வருடமும் 3,40,000க்கும் அதிகமான மாணவர்கள் முதலாந்தரத்துக்காக பாடசாலைகளுக்கு இணைத்துக்கொள்ளப்படுகின்றனர்.

முதலாம் தரத்துக்கு மாணவர்களை ​இணைத்துக்கொள்ளும் தேசிய வைபவத்துக்கு அமைவாக மரம் நடுகை சிறப்பு வேலைத்திட்டமும் அமைச்சர் அகிலவிராஜ் தலைமையில் நாளை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X