2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

முதலாம் தவணை கல்வி நாளை நிறைவு

S. Shivany   / 2021 பெப்ரவரி 24 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளையுடன்(25) நிறைவடையவுள்ளன.

இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக மார்ச் 15 ஆம் திகதி பாடசாலைகள் மீள திறக்கப்படுமென, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .