2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’முதலில் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும்’

Editorial   / 2018 செப்டெம்பர் 20 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ்மா அதிபரை பதவியிலிருந்து விலக்க வேண்டுமாயின், முதலில் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட வேண்டுமென, வனஜீவராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இன்று (20) கிரிபத்கொடையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பொலிஸ்மா அதிபர் மீது குற்றச்சாட்டு இருப்பின் அதுகுறித்து உடனடியாக விசாரணைகளை நடத்த வேண்டுமெனத் தெரிவித்ததோடு, குற்றச்சாட்டு சுமுத்தப்பட்டவுடனேயே ஒருவரை பதவிலிருந்து நீக்க முடியாதெனவும் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .