2024 மார்ச் 28, வியாழக்கிழமை

முன்னாள் நீதவான் உள்ளிட்ட நால்வருக்கு எதிரான குற்றப்பத்திரம் தாக்கல்

Editorial   / 2019 ஜூலை 19 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எந்தவித அனுமதிப்பத்திரங்களும் இன்றி யானைக் குட்டியொன்றை தம்வசம் வைத்திருந்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே உள்ளிட்ட நால்வருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X