2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

முறைப்பாடு செய்ய புதிய இலக்கம் அறிமுகம்

Editorial   / 2020 ஏப்ரல் 03 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொடர்பில் மக்கள் தங்களது முறைப்பாடுகளை பதிவு செய்வதற்காக, 1933 என்ற   புதிய தொலைபேசி இலக்கத்தை பொலிஸ் தலைமையகம் அறிமுகம் செய்துள்ளது. 

அத்துடன், பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமாக 119 இலக்கத்துடனும் மக்கள் முறைப்பாடுகளை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .