2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

முறைப்பாடுகளை ஏற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு

Editorial   / 2019 ஒக்டோபர் 14 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிடம் முறைப்பாடுகளை முன்வைக்கும் கால எல்லை இன்றுடன் (14) நிறைவடைகின்றது.

முறைப்பாடுகளை ஏற்கும் பணிகளை கடந்த 4 ஆம் திகதி ஆணைக்குழு ஆரம்பித்தது.

இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவரான மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஜனக் டி சில்வாவின் தலைமையில் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

கடந்த மாதம் 22 ஆம் திகதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஐவரடங்கிய ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .