2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

முல்லைத்தீவு நகரில் கடையடைப்பு

Editorial   / 2018 மே 18 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் இன்று (18) அனுஸ்டிக்கப்படவிருப்பதை முன்னிட்டு, முல்லைத்தீவு நகரிலுள்ள  சகல வர்த்தக நிலையங்களையும் மூட வர்த்தக சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த செயற்பாடு தொடர்ச்சியாக வருடா வருடம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, முல்லைத்தீவு நகர வ​ர்த்தக சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .