2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மேலும் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

Editorial   / 2020 மே 25 , பி.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் புதிதாக 14 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து,  இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1162ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ்காரணமாக இலங்கையின் பத்தாவது மரணம் இன்று (25) பதிவாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .