2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மேலும் மூவர் குணமடைந்தனர்

Editorial   / 2020 ஓகஸ்ட் 10 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 03 பேர் குணமடைந்து இன்று (10) வீடு திரும்பியுள்ளனர்.

கந்தக்காடு புணர்வாழ்வு நிலையத்தை சேர்ந்த இரண்டு கைதிகள் மற்றும் அதிகாரி ஒருவரே இவ்வாறு குணமடைந்துள்ளதாக தெரிவக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X