2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மேல் மாகாணத்தில் 155 பேர் கைது

Editorial   / 2019 ஜூன் 15 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாணத்தில், நேற்று காலை 9 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 155 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில், 93 பேர் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களும் 62 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களும் ஆவர் என, பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள், இன்று, நீதிமன்றத்தில் அஜர்படுத்தப்படவுள்ளனர்.         

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .