2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மைத்திரி – ரணில் மீண்டும் சந்திப்பு

Editorial   / 2018 பெப்ரவரி 17 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனரெனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய, இவர்கள் இருவருக்குமிடையில் அடுத்தவாரம் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

தேர்தலுக்குப் பின்னர் அரசாங்கத்துக்குள் எழுந்துள்ள நெருக்கடியைத் தீர்ப்பது தொடர்பாக, ஜனாதிபதி – பிரதமர் ஆகியோருக்கு இடையில் பலமுறை பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், எந்த முடிவும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .