2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மைத்திரிக்கு பொதுச்செயலாளர் பதவி?

Editorial   / 2019 செப்டெம்பர் 21 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.தே.கவுக்கு எதிரான தேர்தல் கூட்டணித் ​தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இக்கூட்டணியின் தலைவர் பதவி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்படுமெனவும், பொதுச் செயலாளர் பதவி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்குவது தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதாகம் அறிய முடிகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X