2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மொட்டு வேட்பாளர் கைது

Editorial   / 2018 ஜனவரி 23 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுஜன பெரமுன கட்சியில் நவத்தேகம பிரதேச சபைக்காக போட்டியிடும் வேட்பாளர் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

நவத்தேகம – காமினிபுர பகுதியில் தேர்தல் சுவரொட்களை ஒட்டிக்கொண்டிருந்தபோதே பொலிஸார் இவரை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரை ஆனமடுவ நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .