2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மொஹமட் ஷாபி நீதிமன்றில் ஆஜர்

Editorial   / 2019 டிசெம்பர் 12 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் பெண்ணியல் பிரிவின் வைத்தியர் மொஹமட் ஷாபி, குருநாகல் நீதவான் நீதிமன்றில் இன்று (12) முன்னிலையாகியுள்ளார்.

அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளுக்காக அவர் அங்கு வந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .