Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 23 , பி.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளை, அதிக சத்தத்துடன் கவனயீனமாக ஓட்டிச் சென்ற நபர் ஒருவரை, பியகம பொலிஸார், இன்று (23) கைது செய்துள்ளனர்.
தெகட்டன பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிள் புகைவெளியேற்றி ஊடாக, அதிகமான புகையை வெளியாக்கிக்கொண்டு சென்றமை, புகைவெளியேற்றி மூலம் மக்களுக்குத் தொந்தரவு ஏற்படும் வகையில் வீதியில் அதிக வேகத்துடனும் சத்தத்துடனும் சென்றமை, வருமானச் சான்றிதழ் வைத்திருக்காமை ஆகிய குற்றங்களைப் புரிந்தமைக்காகவே, குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
30 minute ago
2 hours ago
2 hours ago