2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ரஞ்சன் குறித்த முடிவு இன்னும் 3 வாரங்களில்

S. Shivany   / 2021 ஜனவரி 19 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் 4 வருடகால கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க அனுமதி வழங்குவதா? இல்லையா? என்பது குறித்து இன்னும் மூன்று வாரங்களில் அறிவிக்கவுள்ளதாக, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பாராளுமன்றத்தில் இன்று எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும்போதே, அவர் இதனை தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .