2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ரஞ்சித் சொய்சாவுக்கு பதிலாக உபாலி சந்திரசேன

Editorial   / 2018 ஜனவரி 19 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி மாவட்டத்தின் இரக்குவானை  தொகுதி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பிரதான அமைப்பாளராக ஜீ.கே.உபாலி சந்திரசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம்  வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இரக்குவானை தொகுதி அமைப்பாளராக கடமையாற்றிய ரஞ்சித் சொய்சா, பதவியிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து, அவருக்கு பதிலாக ஜீ.கே.உபாலி சந்திரசேன நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .