2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ரயிலில் மோதுண்டு நபர் பலி

Editorial   / 2018 ஒக்டோபர் 16 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஹூன்கல்ல – பாதெகம்கொட பிரதேசத்தில் நபரொருவர் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

நேற்று (15) பிற்பகல் மருதானையிலிருந்து மாத்தறை நோக்கிப் புறப்பட்ட ‘ருஹூனு குமாரிய’ என்ற ரயிலில் மோதுண்டே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் குறித்த நப​ர் 62 வயதுடையவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .