2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ரயில் சாரதிகள் போராட்டத்தில் குதிக்கவுள்ளனர்

Editorial   / 2019 மார்ச் 12 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் என்ஜின் சாரதிகள் இன்று (12) நள்ளிரவு முதல், சட்டப்படி வேலைசெய்யும் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

சம்பள பிரச்சினைக்காக தீர்வு, தங்குமிட பிரச்சினை உள்ளிட்ட காரணங்களை முதன்மைப்படுத்தியே, இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதென, ரயில் என்ஜின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இன்று (12) ரயில்வே பொதுமுகாமையாளருடன் கலந்துரையாட தீர்மானித்துள்ளதாக அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X