2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ராஜாங்கனை வான்கதவுகள் திறப்பு

Amirthapriya   / 2018 மே 23 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிகமான மழையின் காரணமாக ராஜாங்கனை நீர்த் தேக்கத்திலுள்ள வான்கதவுகளில் இரண்டு திறக்கப்பட்டுள்ளன.

குறித்த நீர்த் தேக்கத்தின் வான்கதவுகள் இரண்டும் கலா ஓயாவை நோக்கியவாறு திறக்கப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியை சுற்றியுள்ள பிரதேசவாசிகள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .