2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ரூ. 450 மில். ஹெரோய்னுடன் இந்திய ஜோடி சிக்கியது

Editorial   / 2018 ஒக்டோபர் 15 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் 450 மில்லியன் ரூபாய் பெறுமதியான பிரவுன் சுகர் ரக ஹெரோய்ன் போதைப்பொருளை, இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கடத்திவந்த இந்தியப் பிரஜைகளான ஜோடியொன்றை, கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்ததாக, விமான நிலைய ​பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரவினர் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .