2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

லுத்தினன் கேர்ணல் ஹெரந்த பீரிஸ் விளக்கமறியலில்

Editorial   / 2018 செப்டெம்பர் 21 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்டுள்ள, லுத்தினன் கேர்ணல் ஹெரந்த பீரிஸ், எதிர்வரும் 28 ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் நேற்று (20), கைது செய்யப்பட்ட பீரிஸ், ஹோமாகம நீதவான் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் இன்று (21), ஆஜர்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .