2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வாகன விபத்தினால் அதிக மரணங்கள்

S. Shivany   / 2020 டிசெம்பர் 01 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் இரண்டு மாத காலத்துக்குப் பின்னர் வாகன விபத்துக்களால் அதிக மரணங்கள் நேற்று(30) பதிவாகியுள்ளதாக, பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, வாகன விபத்துகளால் நேற்று மாத்திரம் 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .