2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வடக்கில் கண்ணிவெடிகளை அகற்ற துரித நடவடிக்கை

Editorial   / 2018 ஒக்டோபர் 15 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையினால் கைச்சாத்திடப்பட்ட ஒட்டாவா உடன்படிக்கைக்கு அமைவாக, எதிர்வரும் 2020ஆம் ஆண்டுக்குள், நிலக் கண்ணிவெடிகள் அற்ற இலங்கையை உருவாக்கும் நோக்கில், இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவினால், உடனடி நடவடிக்கைகள் சில ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .