2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்ட மேலும் எழுவருக்கு தொற்று

Niroshini   / 2020 ஒக்டோபர் 24 , பி.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன்

வவுனியா - நெடுங்கேணியில் வீதி அபிவிருத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, தொற்றுக்குள்ளானோர் தொகை  12ஆக அதிகரித்துள்ளது.

 தொற்றாளர்களில் ஒருவர் கிளிநொச்சி மாவட்டச் செயலக உயர் அதிகாரியான பெண் ஊழியர் ஒருவரின் மகனாவார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .