2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வத்தளையில் 49 பேருக்கு கொரோனா

A.Kanagaraj   / 2020 ஒக்டோபர் 31 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

வத்தளையில் தொழிற்சாலையொன்றின் ஊழியர்கள் 49 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுமார் ஆயிரம் பேர் பணிபுரியும் தொழிற்சாலை ஒன்றையை சேர்ந்த 49 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை பிசிஆர் சோதனை மூலம் உறுதியாகியுள்ளது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .