2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

விதானையாளர்கள் 50 பேருக்கு கொரோனா

Editorial   / 2021 மே 06 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இதுவரை 50 கிராம உத்தியோகத்தர்களுக்கு  கொரோனாத் தொற்றியுள்ளமை இனம் காணப்பட்டுள்ளதாக இலங்கை கிராம  உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது.

கொவிஷீல்ட் தடுப்பூசிகளை கிராம சேவகர்களுக்கு  வழங்க அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்க வில்லையென குற்றஞ்சாட்டிய கிராம  உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் சுமித் கொ​டிகார  நாங்கள் மக்களுடன் நேரடியாக தொடர்புபடுவதால் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளோம்.எனவே முன்னுரிமை அடிப்படையில் கிராம  உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசிகளை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .