Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 மே 24 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான வன்முறையால், குளியாபிட்டிய பகுதியில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு உதவும் முகமாக, கிண்ணியாவில் இன்று (24) சகல ஜும் ஆப் பள்ளிவாயல்களிலும், நிதி சேகரிக்கும் பணி இடம்பெற்றது.
கிண்ணியா ஜம் இய்யத்துல் உலமா சபை, இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில், உயிரிழந்த மற்றும் பாதிப்புக்குள்ளான கிறிஸ்தவ குடும்பங்களுக்கும், கடந்த வாரம் நிதி சேகரித்து இச் சபையினரால் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago