2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

விமான நிலையத்தில் கொரோனா

Nirosh   / 2021 ஜனவரி 24 , பி.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்த 11 அதிகாரிகளுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .